கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்
முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டை பகுதியில் விவசாய கிணற்றிலிருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 45 வயயுடைய சண்முகநாதன் சத்தியபவான் என்ற குடும்பஸ்தர் காஞ்சிரமோட்டையில் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் அவரது விவசாய கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து அருகில் உள்ள விவசாயிகள் முள்ளியவளை பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று காலை முள்ளியவளை பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தினை மீட்டு … Continue reading கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தரின் சடலம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed